சேதமடைந்த சாலை

Update: 2025-04-13 14:24 GMT

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை பழுது