சாலை பணி மந்தம்

Update: 2025-04-06 15:21 GMT
கண்டரக்கோட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது