அந்தியூர் அருகே தவுட்டுப்பாளையத்தில் உள்ள ரோட்டில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் ரோட்டை கடக்கும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.