நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து கோடீஸ்வரன்நகர் பிரதான சாலை வரையிலும் பாதாள சாக்கடை அமைப்பதற்காக தோண்டப்பட்டது. பின்னர் சாலையை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.