வருசநாடு அருகே சிங்கராஜபுரம் மயானத்துக்கு செல்லும் பாதை சேதமடைந்து காட்சி அளிக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடலை அந்த வழியாக எடுத்து செல்ல பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த மயான பாதையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
வருசநாடு அருகே சிங்கராஜபுரம் மயானத்துக்கு செல்லும் பாதை சேதமடைந்து காட்சி அளிக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடலை அந்த வழியாக எடுத்து செல்ல பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த மயான பாதையை விரைந்து சீரமைக்க வேண்டும்.