விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் சில இடங்களில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியல் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைக்க வேண்டும்.