வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2025-02-09 12:13 GMT

கோவை பீளமேடு தபால் நிலையம் அருகே ஆவாரம்பாளையம் சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. அங்கு தினமும் ஏராளமானோர் நடந்து சென்று வருகின்றனர். மேலும் வாகன போக்குவரத்தும் அதிகளவில் உள்ளது. ஆனால் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் அங்கு விபத்து அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு நடந்து செல்பவர்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்