சாலை, கால்வாய் வசதி தேவை

Update: 2025-01-26 17:17 GMT

திண்டுக்கல் மாநகராட்சி 9-வது வார்டு மேற்கு கோவிந்தாபுரம் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. மேலும் சாலையும் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்துவதுடன், சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்