சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூருக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலைகளில் பயணிக்க சிரமமடைகின்றனர். மேலும் இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.