சேதமடைந்த சாலை

Update: 2025-01-19 14:50 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பச்சமடம் அருகே திருவனந்தபுரம் தெரு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டி கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்