தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-01-05 17:40 GMT
  • whatsapp icon
சிதம்பரம் அண்ணாமலை நகர் 11-வது வார்டில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இப்பணி முடிந்த பின்னரும் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலை பள்ளத்தை மூடி சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்