சீரமைக்க வேண்டும்

Update: 2025-01-05 16:38 GMT

ஈரோடு முனிசிபல் காலனி பவளம் வீதியில் உள்ள ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றன. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்