ஈரோடு முனிசிபல் காலனி பவளம் வீதியில் உள்ள ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றன. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஈரோடு முனிசிபல் காலனி பவளம் வீதியில் உள்ள ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றன. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?