ஈரோடு அருகே உள்ள பிச்சாண்டாம்பாளையம்-சென்னிமலைபாளையம் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?
ஈரோடு அருகே உள்ள பிச்சாண்டாம்பாளையம்-சென்னிமலைபாளையம் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?