பழனி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர். மேலும் இரவில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
பழனி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர். மேலும் இரவில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.