சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா பிராந்தனி செல்லும் வழயில் தரைப்பாலம் உள்ளது. மழை காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தரைபாலத்தை மூழ்கடித்து செல்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.