சிவகங்கை மாவட்டம் சித்தலூர் விலக்கில் இருந்து வேம்பத்தூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றன. மேலும் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடையும் நிலையும் ஏற்படுகிறது. எனவே வாகனஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?