ரோட்டை சீரமைக்க வேண்டும்

Update: 2024-12-15 15:25 GMT

  ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள காவிரி ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்