சேறும் சகதியுமான சாலை

Update: 2024-12-01 12:26 GMT
கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்து சிந்தாமணி நகர் இரண்டாவது தெருவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்த மழையில் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்