ஈரோடு சென்னிமலை ரோட்டில் கே.கே. நகர் செல்லும் வழியில் பாலம் அருகே வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு் வருகின்றன. இதை தடுக்க பாலம் அருகே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு சென்னிமலை ரோட்டில் கே.கே. நகர் செல்லும் வழியில் பாலம் அருகே வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு் வருகின்றன. இதை தடுக்க பாலம் அருகே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.