குழி மூடப்படுமா?

Update: 2024-10-06 18:31 GMT

 ஈரோடு மரப்பாலம் வாசுகி வீதியில் தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி குழிக்குள் விழும் அபாயம் உள்ளது. அதற்கு முன்பு குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது