சாலை பணி மந்தம்

Update: 2024-09-29 18:15 GMT
கடலூர் பாதிரிக்குப்பம் வழியாக 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையில் பறக்கும் புழுதியால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது