ரவுண்டானா அமைக்க வேண்டும்

Update: 2024-09-29 17:59 GMT

வெண்ணந்தூர் பகுதியில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில் வெள்ளை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து செல்கிறார்கள். ஒரு சில பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன. ஆட்டோ, சரக்கு வாகனங்கள் வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

-தனசேகரன், வெள்ளை பிள்ளையார் கோவில்.

மேலும் செய்திகள்

சாலை பழுது