விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2024-09-29 17:26 GMT

சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டியில் இருந்து திருமலைக்கேணி, செங்குறிச்சி செல்லும் சாலையோரங்களில் ஜல்லிக்கற்கள் பரவி கிடக்கின்றன. இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ஜல்லிக்கற்கள் கிடப்பது தெரியாமல் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையோரங்களில் பரவி கிடக்கும் ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும்.

-, .

மேலும் செய்திகள்