நோயாளிகள் அவதி

Update: 2024-09-29 14:49 GMT
முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் இருந்து மருத்துவமனை வளாகத்திற்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மேலும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்