சேதமடைந்த சாலை

Update: 2024-09-29 14:26 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெள்ளூரில் இருந்து அம்மன் கோவில்பட்டி செல்லும் சர்வீஸ் ரோடு சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.  இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்