விபத்து அபாயம்

Update: 2024-09-29 06:44 GMT

குன்னூரில் இருந்து ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையானது பல இடங்களில் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்போது அதில் ஏறி இறங்கும் வாகனங்கள் பழுதாகி வருவதோடு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த தேசிய நெடுஞ்சாலையில் உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்