கரடு முரடாக மாறிய சாலை

Update: 2024-09-22 17:30 GMT

வேடசந்தூரை அடுத்த பெருமாள் நாயக்கனூரில் இருந்து புதுவானிக்கரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில் கரடு முரடாக அந்த சாலை இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது