வேகத்தடை வேண்டும்

Update: 2024-09-08 14:50 GMT


பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே நான்கு ரோடுகள் சந்திக்கின்றன. எனவே இந்த சாலையில் வாகன போக்கு வரத்து அதிக அளவில் உள்ளன. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் தேவையான இடத்தில் .வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்

சாலை பழுது