புகார்பெட்டி எதிரொலி

Update: 2024-08-25 17:35 GMT
கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியானது மிகவும் மந்தமாக நடைபெற்று வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்த செய்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சாலை அமைக்கும் பணியில் தற்போது அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த வாகனஓட்டிகள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்