பழுதடைந்த மின்விளக்குகள்

Update: 2024-08-25 17:33 GMT
கடலூர் ரெயில்வே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அங்கு விபத்து மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்