வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-08-18 18:03 GMT

மதுரை மாவட்டம் கூடல்நகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வேலைக்கு செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். சாலைகள் ஆங்காங்கே மேடு பள்ளமாக உள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்