வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

Update: 2024-08-18 12:16 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் இருந்து அறநத்தம்குண்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிகளவில் மணல் குவிந்து கிடக்கிறது. இவை காற்றில் பறந்து வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. மேலும் குவிந்து கிடக்கும் மணலால் விபத்து அபாயம் உள்ளது. எனவே சாலையில் குவிந்து கிடக்கும் மணலை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்