அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள்

Update: 2024-08-11 13:02 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்- சிங்கம்புணரி நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த  பள்ளி அருகே வேகத்தடை இல்லாததால் இருச்சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் கடந்து செல்கிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்