சாலை வசதி தேவை

Update: 2024-07-28 18:12 GMT

ஒட்டன்சத்திரம்-மதுரை நெடுஞ்சாலையில், புதுச்சத்திரம் அருகே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. செம்மண் மட்டும் சாலையில் பரப்பியுள்ளதால் மழைகாலத்தில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்