ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2024-07-28 17:48 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் மாரியம்மன் கோவில் சன்னதி சாலையின் இருபக்கங்களிலும் வாகனங்களை நிறுத்தி வைத்து ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். இதனால் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றிட அதிகாரிகள் முன்வருவார்களா? 

மேலும் செய்திகள்

சாலை பழுது