வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-07-21 17:39 GMT

புதுசத்திரம் முதல் பொம்மநல்லூர் வரை நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்