சாலையில் பரவி கிடக்கும் மணல்

Update: 2024-07-21 17:37 GMT

திண்டுக்கல்-திருச்சி சாலை கோவிலுர் பிரிவு பகுதியில், சாலையோரத்தில் மணல் பரவி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையோரத்தில் பரவி கிடக்கும் மணலை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்