பொதுமக்கள் அவதி

Update: 2024-07-21 14:36 GMT
விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் நடுத்தெரு பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்