குண்டும்,குழியுமான சாலை

Update: 2024-07-21 14:32 GMT

விருதுநகர் மாவட்டம் வடமலாபுரத்தில் இருந்து  கோவிந்தநல்லூர் வரை உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்