சேதமடைந்த சாலை

Update: 2024-07-21 13:53 GMT

மதுரை மாவட்டம்  அரசமரம் பிள்ளையார் கோவில் தெருவில் பதிக்கப்பட்ட பேவர் பிளாக்  கற்கள் அனைத்தும் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலை பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது. தற்போது பெய்த மழையில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்  கீழே விழுந்து காயமடைகின்றனர். இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்