சாலை வசதி வேண்டும்

Update: 2024-07-21 11:11 GMT

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், நந்தியாம்பாக்கம் எம்.சி. நகர் தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் இந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மழை காலங்களில் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்