புழுதி பறக்கும் சாலை

Update: 2024-07-14 17:44 GMT

புதுச்சேரி ரோடியர் மில் திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால், கடலூர் சாலையில் புழுதி பறக்கிறது. இது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கண்களில் விழுந்து எரிச்சலை ஏற்படுத்துகிறது. எனவே சாலையில் படிந்துள்ள மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்