சேதமடைந்த சாலை

Update: 2024-07-14 17:26 GMT
தேனி மீறுசமுத்திரம் கண்மாய் கரையில் இருந்து விவசாய நிலங்களுக்கும் புறவழிச்சாலைக்கும் செல்லும் தார்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாய நிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்ல விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்