ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2024-07-14 13:05 GMT
திண்டிவனம் அருகே வீடூர் மேற்கு காலனி தலையாரி தெருவுக்கு செல்லும் சாலையை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால் அவ்வழியாக இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல அப்பகுதி மக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்