கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2024-07-14 12:31 GMT

கரூர் மாவட்டம், மின்னம்பள்ளி பஞ்சமதேவி ஊராட்சி பகுதி அரசு காலனி, சந்தன காளிப்பாளையத்திற்கு வரக்கூடிய அமிர்த நகர் செல்லும் சாலை 3 கிலோ மீட்டர் தூரம் குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில், புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்