அவதிப்படும் வாகன ஓட்டிகள்

Update: 2024-07-07 17:08 GMT

திண்டுக்கல்லில் மாலப்பட்டி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு செல்லும் வழியில் தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் அந்த பகுதி முழுவதும் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை வசதி செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்