கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

Update: 2024-07-07 16:58 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள கண்மாய்களில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் கண்மாய்களில் முழுக்கொள்ளளவு நீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை பழுது