கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

Update: 2024-07-07 16:58 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள கண்மாய்களில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் கண்மாய்களில் முழுக்கொள்ளளவு நீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்