மீறப்படும் சாலை விதிகள்

Update: 2024-07-07 16:56 GMT

புதுவை அண்ணா சிலை நான்குமுனை சந்திப்பில் சிக்னல் அமைக்கப்பட்டு போக்குவரத்து சீர்படுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் இருச்சக்கர வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்காமல் கடந்து செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சிக்னல் அருகில் ஓதியஞ்சாலை போலீஸ் நிலையம் இருந்தும், சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை,

மேலும் செய்திகள்