வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-07-07 16:55 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் காலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மாணவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை பழுது