நடவடிக்கை தேவை

Update: 2024-07-07 16:52 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை  தாலுகா கஞ்சம்பட்டி கிராமத்தில்  உள்ள மயான சாலையானது மண் சாலையாக உள்ளது. மேலும்  கடந்த மாதம் பெய்த மழையினால் இந்த சாலை அரிக்கபட்டு சேதமடைந்துள்ளது.இதனால்  இந்த  பகுதியில் வசிக்கும் மக்கள் இறந்தவர்கள் உடலை கொண்டு செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்